Category: தொடர்

காஷ்மீர், ஹைதராபாத், கச்சத்தீவு & க்விபெக்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப்…

பகைமையுணர்வு மாறா பிராமணர்கள்: அன்றே எச்சரித்த சிதம்பரனார்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப்…

மொஹல்லாவாசிகளின் கதை-33

அண்ணன் நிஜாம் வீட்டிலிருந்து வெளியேறிய இக்பால் சொதப்பிவிட்டமோ என நினைத்துக்கொண்டே நடந்தான். பின்னயும் பின்னயும் காதர் சொல்லிவிட்டான் இருந்தும் பேச்சு எங்கேயோ போய் அவன் சொன்னமாதிரியே  இப்பிடியாகிவிட்டது! ‘எதயும் உருப்படியா செய்ய மாட்டீங்களானு கெடந்து சாடுவான். நாள்பூரா குத்திக்காமிச்சுட்டே வேற இரிப்பான்.…

சூத்திர துவேஷத்தில் தோன்றிய சனாதனம் என்னும் சதி!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப் போராட்டக் களத்தில பிராமணரல்லாத மக்களைப்…

மொஹல்லாவாசிகளின் கதை-32

காதர் பின்னயும் பின்னயும் கிளிப் பிள்ளைக்கு சொல்வதைப் போல சொல்லிவிட்டான். “அங்க போயி மதினியப் பார்த்ததும் கண்டதையும் உளறாதீங்க! உம்மா, பத்திரம் கேட்டு வந்ததாமேனு நைசா பேச்சை ஆரம்பிச்சு அவுங்க மனநிலையைத் தெரிஞ்சுக்கிட்டு அப்பறமா பத்திரம் கேப்பதைப் பத்தி யோசிச்சுப் பேசுண்ணா..”…

மர்மராணி பேகம் விலாயத்-2

கடந்த பதிவில் விலாயத் பேகத்தின் குடும்பத்தினர் மரணம் வரை படித்தோம். இத்தொடரில் அவர்களுடைய பின்னணி என்ன? அதனை வெளிக்கொணர்ந்தவர் யார் என்பதைப் பார்க்கலாம். சைரஸ் இறப்பதற்கு முன்,  அவர் எலான் பெரி என்ற அமேரிக்க பத்திரிகையாளர் பெண்மணிக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.…

மொஹல்லாவாசிகளின் கதை-31

ஏப்ரல், மே மாதங்களைப் போல பருவ மழை பெய்யும் ஜூலை, ஆகஸ்டில் கூட பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருந்தது. பருவ மழை இல்லாத காரணத்தினால் இந்த கடும் வெப்பம் என்று வானிலை ஆய்வு அறிக்கை வந்திருந்தது. பருவ மழை பொய்த்துப்…

மொஹல்லாவாசி களின் கதை-30

தன்னைப் பற்றி மொகல்லாவுக்குள்ளும், ஜமாஅத்தினர் மத்தியிலும்   ஏதோ ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் போல என ரபீக்பாய்க்கு சில நாட்களாகவே உள்ளுக்குள் ஒரு உறுத்தல் ஏற்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவரைப் பற்றி மொகல்லாவுக்குள் யாரும் எதுவுமே பேசியதில்லை. அவருக்குத் தெரியும். பேசவுமாட்டார்கள். அவரிடம்…

சூத்திர துவேஷம்: கண்ட எல்லையும் கடந்த எல்லையும்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் உயர்நிலைப் பணிகளின் முக்கியத்துவத்தைக் காலம் கடந்தே உணர்ந்த பிராமணரல்லாத…

மொஹல்லாவாசி களின் கதை-29

நிஜாம் எழுந்தபோது பளிச்சென்று வெளிச்சம் வந்திருந்தது. எழுந்ததும் மணி பார்த்தான். ஆறு பத்தாகியிருந்தது.“ஜாஸ்!” மனைவியை அழைத்தான். அடுப்படியில் வேலையாக இருந்தவள், “என்னங்க?” என்றபடியே வந்தாள். குரலில் சின்னதாய் கோபத்துடன் “என்ன நீயி தொழுகைக்கு கூப்பிட்டே விடல?” என்றான். “நீங்கதா ராத்திரி பூரா…