Category: கட்டுரைகள்

ஞானவாபி மசூதி: சூழ்ச்சியின் அடுத்த இலக்கு!

உத்தர்பிரதேசம் வாரணாசியில் காசி விஷ்வநாதர் கோவில் சுவரை தொட்டு அமைந்திருக்கிறது ஞானவாபி மஸ்ஜித். பலநூறாண்டுகளுக்கும் மேலாக கோவிலும் மஸ்ஜிதும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நெருக்கமானது இந்திய நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்போதும் நெருக்கமாக வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு நூற்றாண்டுகால ஆதாரம்.…

ராமருக்கு கோயில்: முஸ்லிம்களுக்கு நாமம்!

எல்லா அசுரப் பிரச்னைகளுக்கும் பின்னால் நிச்சயம் ஓர் ஆணிவேர் இருக்கும். அதை ஊடுருவிக் கண்டுபிடிக்காமல் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோ தீர்க்க நினைப்பதோ முடியாத காரியம். நேரடியாகப் பிரச்னைக்கு வருவோம்: தேச விடுதலைக்கு முந்தைய காலம் தொடங்கி ‘பாபரி மஸ்ஜித்’ எனும் அஸ்திரத்தைக்…

அயோத்தியில் ராமர் கோயில்: அநீதியின் குறியீடு!

காலம்காலமாக அறம், நீதி, நேர்மையை இயன்றளவு தத்தமது வாழ்வில் கடைபிடித்த வெகுமக்கள் யாவரும் தற்போதைய நீதிமன்றத் தீர்ப்புகளால் நம்பிக்கையிழக்கத் துவங்கியுள்ளார்கள். சட்டப்படி குற்றமாயினும் தர்மப்படி குற்றமல்ல என்ற வாதம் குற்றமே இழைத்து விட்டாலும் குற்றவாளி ஓர் எளியவனாக இருக்கும் பட்சத்தில், அவனுடைய…

காஷ்மீர், ஹைதராபாத், கச்சத்தீவு & க்விபெக்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப்…

அதானியைப் பேசாதே!

மொய்த்ரா மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்கவை உறுப்பினர் (2019-2024). மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர், மக்களவையில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் பெற்றார் என்று மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தண்டிக்கப்பட்டுள்ளார். மொய்த்ரா…

பகைமையுணர்வு மாறா பிராமணர்கள்: அன்றே எச்சரித்த சிதம்பரனார்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப்…

தமிழக முஸ்லிம்களின் மருத்துவக் கல்லூரி கனவு நனவாகிறது

இறைவனின் அருள் மழை பொழிகிறது; சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகில் அமைந்துள்ள ஐவதுகுடி திக்குமுக்காடுகிறது!. எங்கு பார்த்தாலும் வாகனங்கள், மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது அந்த மாபெரும் மைதானம். தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னெழுச்சியில் திரண்ட கூட்டம் ஆர்வப்…

இஸ்ரேல்: நிகழப்போகும் அவலம்!

1 பலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 14,000 தை கடந்தால், ஒருவேளை நெதன்யாகு போர்நிறுத்தத்தை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடுமென அனுமானித்திருக்கிறது அல்-ஜஸீரா. அதாவது ஒரு யூதருக்கு பத்து அராபியர் அல்லது ஒரு இஸ்ரேலியருக்கு பத்து பலஸ்தீனியர். நம்புங்கள் இது இனப்படுகொலையில்லை. அவ்வாறு சொல்பவர்கள் காட்டுமிராண்டிகள்,…

பாபர்: உலகின் முதல் Geologist

“பாபர்” என்ற பெயரைக் கேட்டவுடன், இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்தியர்கள் அனைவரும் புருவத்தை உயர்த்துபவர்களே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் வங்காளதேசம் வரை மிகப்பெரிய நிலப்பரப்பினை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய நினைத்த பாபரை உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான்,…

மொஹல்லாவாசிகளின் கதை-33

அண்ணன் நிஜாம் வீட்டிலிருந்து வெளியேறிய இக்பால் சொதப்பிவிட்டமோ என நினைத்துக்கொண்டே நடந்தான். பின்னயும் பின்னயும் காதர் சொல்லிவிட்டான் இருந்தும் பேச்சு எங்கேயோ போய் அவன் சொன்னமாதிரியே  இப்பிடியாகிவிட்டது! ‘எதயும் உருப்படியா செய்ய மாட்டீங்களானு கெடந்து சாடுவான். நாள்பூரா குத்திக்காமிச்சுட்டே வேற இரிப்பான்.…