Author: Editor

ஞானவாபி மசூதி: சூழ்ச்சியின் அடுத்த இலக்கு!

உத்தர்பிரதேசம் வாரணாசியில் காசி விஷ்வநாதர் கோவில் சுவரை தொட்டு அமைந்திருக்கிறது ஞானவாபி மஸ்ஜித். பலநூறாண்டுகளுக்கும் மேலாக கோவிலும் மஸ்ஜிதும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த நெருக்கமானது இந்திய நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்போதும் நெருக்கமாக வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு நூற்றாண்டுகால ஆதாரம்.…

சினிமாவில் இருந்து சி.எம். கனவு?

இந்திய அரசியல் வானில் கட்சிக் கொடி கட்டிப் பறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் உரியது. மக்களாட்சி அமைப்புக்குள் அனைவரும் இன்னாட்டு மன்னர்தான். இந்த வகை மன்னர்களுக்கு அரசியல் அறிவோ, அரசியல் தந்திரமோ, கொள்கைச் சார்போ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரபலமும்,…

ராமருக்கு கோயில்: முஸ்லிம்களுக்கு நாமம்!

எல்லா அசுரப் பிரச்னைகளுக்கும் பின்னால் நிச்சயம் ஓர் ஆணிவேர் இருக்கும். அதை ஊடுருவிக் கண்டுபிடிக்காமல் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோ தீர்க்க நினைப்பதோ முடியாத காரியம். நேரடியாகப் பிரச்னைக்கு வருவோம்: தேச விடுதலைக்கு முந்தைய காலம் தொடங்கி ‘பாபரி மஸ்ஜித்’ எனும் அஸ்திரத்தைக்…

அயோத்தியில் ராமர் கோயில்: அநீதியின் குறியீடு!

காலம்காலமாக அறம், நீதி, நேர்மையை இயன்றளவு தத்தமது வாழ்வில் கடைபிடித்த வெகுமக்கள் யாவரும் தற்போதைய நீதிமன்றத் தீர்ப்புகளால் நம்பிக்கையிழக்கத் துவங்கியுள்ளார்கள். சட்டப்படி குற்றமாயினும் தர்மப்படி குற்றமல்ல என்ற வாதம் குற்றமே இழைத்து விட்டாலும் குற்றவாளி ஓர் எளியவனாக இருக்கும் பட்சத்தில், அவனுடைய…

காஷ்மீர், ஹைதராபாத், கச்சத்தீவு & க்விபெக்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப்…

அதானியைப் பேசாதே!

மொய்த்ரா மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்கவை உறுப்பினர் (2019-2024). மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர், மக்களவையில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் பெற்றார் என்று மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தண்டிக்கப்பட்டுள்ளார். மொய்த்ரா…

தோற்கடிக்க முடியாத கட்சியல்ல பாஜக

அமெரிக்காவைச் சேர்ந்த தேர்தல் முறைக்கான சர்வதேச அமைப்பு 2024ம் ஆண்டில் உலகி்ல 60 நாடுகளில் தேர்தல் நடக்க இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஏறக்குறைய உலகளவில் 200 கோடி மக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் 2024ம் ஆண்டு மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருக்கும்…

பாலஸ்தீன பிரச்சனைக்கு இதுவே தீர்வு!

இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை இரக்கமற்றப்படி கொன்று வருவதை நாம் அச்சத்துடனும் வேதனையுடனும் கவனித்துக் கொண்டு வருகிறோம். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஷேக் ஷரா (Sheikh Jarrah) வில் ஆரம்பித்து அல் அக்ஸா பள்ளிவாசலுக்குப் பரவி…

தேர்தல் பத்திரம்: பாஜகவின் இரகசிய நன்கொடை!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி’ என்கிற விவகாரம் அண்மைகாலமாக விஸ்வரூபம் எடுத்து பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் இதன் முழு விவகரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை…

பகைமையுணர்வு மாறா பிராமணர்கள்: அன்றே எச்சரித்த சிதம்பரனார்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப்…