Month: November 2023

பாலஸ்தீன பிரச்சனைக்கு இதுவே தீர்வு!

இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை இரக்கமற்றப்படி கொன்று வருவதை நாம் அச்சத்துடனும் வேதனையுடனும் கவனித்துக் கொண்டு வருகிறோம். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஷேக் ஷரா (Sheikh Jarrah) வில் ஆரம்பித்து அல் அக்ஸா பள்ளிவாசலுக்குப் பரவி…

தேர்தல் பத்திரம்: பாஜகவின் இரகசிய நன்கொடை!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி’ என்கிற விவகாரம் அண்மைகாலமாக விஸ்வரூபம் எடுத்து பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் இதன் முழு விவகரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை…

பகைமையுணர்வு மாறா பிராமணர்கள்: அன்றே எச்சரித்த சிதம்பரனார்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கூடிய அவையில் இற்றை அரசியல் பற்றி ஆய்வு  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப்…

தமிழக முஸ்லிம்களின் மருத்துவக் கல்லூரி கனவு நனவாகிறது

இறைவனின் அருள் மழை பொழிகிறது; சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகில் அமைந்துள்ள ஐவதுகுடி திக்குமுக்காடுகிறது!. எங்கு பார்த்தாலும் வாகனங்கள், மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது அந்த மாபெரும் மைதானம். தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னெழுச்சியில் திரண்ட கூட்டம் ஆர்வப்…

இஸ்ரேல்: நிகழப்போகும் அவலம்!

1 பலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 14,000 தை கடந்தால், ஒருவேளை நெதன்யாகு போர்நிறுத்தத்தை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடுமென அனுமானித்திருக்கிறது அல்-ஜஸீரா. அதாவது ஒரு யூதருக்கு பத்து அராபியர் அல்லது ஒரு இஸ்ரேலியருக்கு பத்து பலஸ்தீனியர். நம்புங்கள் இது இனப்படுகொலையில்லை. அவ்வாறு சொல்பவர்கள் காட்டுமிராண்டிகள்,…

பாபர்: உலகின் முதல் Geologist

“பாபர்” என்ற பெயரைக் கேட்டவுடன், இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்தியர்கள் அனைவரும் புருவத்தை உயர்த்துபவர்களே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் வங்காளதேசம் வரை மிகப்பெரிய நிலப்பரப்பினை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய நினைத்த பாபரை உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான்,…

மொஹல்லாவாசிகளின் கதை-33

அண்ணன் நிஜாம் வீட்டிலிருந்து வெளியேறிய இக்பால் சொதப்பிவிட்டமோ என நினைத்துக்கொண்டே நடந்தான். பின்னயும் பின்னயும் காதர் சொல்லிவிட்டான் இருந்தும் பேச்சு எங்கேயோ போய் அவன் சொன்னமாதிரியே  இப்பிடியாகிவிட்டது! ‘எதயும் உருப்படியா செய்ய மாட்டீங்களானு கெடந்து சாடுவான். நாள்பூரா குத்திக்காமிச்சுட்டே வேற இரிப்பான்.…