Month: June 2023

பெண்களும் மஸ்ஜிதும்

பிலால் இப்னு அப்தில்லாஹ் இப்னு உமர் அறிவிக்கிறார்: ஒரு நாள் எனது தந்தை அப்துல்லாஹ் இப்னு உமர் நபியவர்கள் கூறியதாக பெண்கள் மஸ்ஜித்களுக்கு சமூகமளிப்பதை தடுக்க வேண்டாம் என்ற ஹதீஸைக் கூறினார். அதற்கு நான் எனது குடும்பத்தவர்களை நான் அனுப்பமாட்டேன். விரும்பியவர்…

அன்பின் அனாடமி!

அத்தாவிற்கு ஒரு அறுவை சிகிச்சைக்காக கடந்த ஐந்து நாள்களாக நாமக்கல்லில் சுற்றிக் கொண்டிருக்கின்றேன். வெயில் பின்னியெடுக்கிறது. உச்சி வெயிலில் ஒரு தேநீர் கடையோரம் ஒதுங்கினேன். வெளியே வெயில் சுள்ளென அடிக்க “உள்ள வந்துருங்க சார்” என்றார் தேநீர் தயிரிப்பிலிருந்த அக்கா. உள்ளே…

சாதனைப் பெண் சமீரா மூஸா!

எகிப்தின் முதல் பல்கலைக்கழக பேராசிரியையும் எகிப்தின் முதல் அணுக்கதிர்வீச்சு (Atomic Radiation) துறையில் முதன்முதலாக பிஎச்டி பெற்றவரும், எகிப்தின் முதல் அணுக்கரு இயற்பியலாளருமான சமீரா மூஸா அலி இந்நேரம் உலகம் வியக்கும் சாதனைப்பெண்ணாக இருந்திருக்க வேண்டியவர். அவரது 35வது வயதில் அமெரிக்காவில்…

தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்!

இந்நூலானது தமிழகத்தில் இஸ்லாம் அறிமுகமானது முதல் கொரோனா காலம் வரை தமிழக முஸ்லிம்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் பல அரிய தகவல்களை உள்ளடக்கி ஆதரங்களுடன் இருபது தலைப்புக்களின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளது.தமிழக முஸ்லிம்களைப்பற்றித்தெரிந்துகொள்ள இந்நூல் நிச்சயம் உதவலாம்.  இறைவன் ஒருவன்; அவன் உருவமற்றவன். அவனுக்கு…

திருத்தி எழுதப்படும் வரலாறுகள்!

குழந்தைகளின் பாடச்சுமையைக் குறைக்கிறோம் என்ற பொய்யான காரணம் கூறி National Council of Educational Research & Training (NCERT) இந்திய வரலாறு என்னும் கட்டடத்தை இடித்து மாற்றுவது, குழந்தைகளின் பாடச்சுமையை அல்ல. வெறுப்பு அரசியலை விரல் நீட்டி நாளை விமர்சிக்கக்…

மொஹல்லாவாசி களின் கதை-29

நிஜாம் எழுந்தபோது பளிச்சென்று வெளிச்சம் வந்திருந்தது. எழுந்ததும் மணி பார்த்தான். ஆறு பத்தாகியிருந்தது.“ஜாஸ்!” மனைவியை அழைத்தான். அடுப்படியில் வேலையாக இருந்தவள், “என்னங்க?” என்றபடியே வந்தாள். குரலில் சின்னதாய் கோபத்துடன் “என்ன நீயி தொழுகைக்கு கூப்பிட்டே விடல?” என்றான். “நீங்கதா ராத்திரி பூரா…

சூத்திர துவேஷம்: அன்றும் இன்றும்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். உழைக்காமல் உண்ணவேண்டும், மாற்றாரை இகழ வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும்…

இந்திய ரயில்வேத் துறை: நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்!

எத்தனை பணியிடங்கள் காலியாக இருந்தாலும் இந்த மோடி அரசு காலிப்பணியிடங்களை நிரப்பப்போவதில்லை என்பது உறுதி. ஏனெனில் பணமாக்கல் திட்டம், தனியார்மய கொள்கையின் விளைவாக ரயில்வே துறையைத் திட்டமிட்டே சிதிலமடையச் செய்து அதானி-அம்பானிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம். இந்திய…

மோடி அரசின் ரூ.100 லட்சம் கோடி கடன்!

மத்திய அரசுக்கு மொத்தம் 155.8 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் வெளிக் கடன்கள் சுமார் 7.03 லட்சம் கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்த நிதியமைச்சகம், இந்தியாவின் கடன்கள் குறித்த பல்வேறு விவரங்களையும் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களவையில்…