Month: March 2023

இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள் ஒரு மார்க்சிய அணுகுமுறை நோக்கி…- இர்பான் ஹபீப்

இந்தியாவின் உண்மையான வரலாறு எது? குறிப்பிடத் தகுந்த இந்திய வரலாற்று ஆய்வாளராகிய இர்பான்அபீப் அவர்களால் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு அரங்குகளில் வாசிக்கப்பட்ட 10 ஆய்வுக்கட்டுரைகளை 488 பக்கங்களைக் கொண்ட நூலாக என்.சி.பி.ஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய சமூகம் குறித்து கற்றுக்கொள்ளவும்,…

EWS இட ஒதுக்கீடு: அநாகரிகச் சமுதாயத்தின் அடையாளம்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அடாவடிச் செயல்கள் மூலம் சட்டமாக்கப்பட்ட EWS இடஒதுக்கீடு என்பது, பிராமணர்கள்…

நண்பகல் நேரத்து மயக்கம்

நண்பகல் நேரத்து மயக்கம் நல்லதொரு காட்சி அனுபவம். லிஜோ ஜோஸ் பெரும் நம்பிக்கையளிக்கிறார். இந்திய சினிமாவில் அவ்வப்போது மேலெழுந்து வரும் தனித்துவமான இயக்குநர்கள் நான்கு அல்லது ஐந்து படங்களுக்குப் பிறகு தாங்கள் ‘கத்துக் கொண்ட மொத்த வித்தை’ யையும் இறக்கி வைத்துவிட்டு…

மனுஸ்மிருதியை பகவத் கீதையாக்கிய `சங்கி’கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில், பார்மர் மாவட்டத்தில் உள்ள பகாசர் எனும் ஊரில், 2022 டிசம்பர் 25ம் தேதியன்று, மனுஸ்மிருதியின் நகலை எரிக்க வந்தனர். இது ஒன்றும் புதிதல்ல. 95 ஆண்டுகளாக இங்கு நடப்பது தான். 1927ம் ஆண்டு டிசம்பர் 25ல் இதே இடத்தில்…

கம்ப ராமாயண சாயபு மரைக்கயார்

அன்று முதல் இன்று வரை கம்பராமாயணத்தை சுவைபட மக்கள் மத்தியில் பேச, பாட பலர் உள்ளார்கள். அதில் முக்கியமானவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் பிற்போக்குதனம் நிறைந்த காலத்திலேயே இந்துக்கள் போற்றிய ராமாயணத்தைப் படித்து கம்பரின் கருத்துக்களை உள்வாங்கி அதை ருசித்து தமிழ்…

மிஃமார் சினான்: உஸ்மானிய பேரரசின் இன்ஜினியர்!

சில நாட்களுக்கு முன்பு தென் துருக்கியிலும், வடசிரியாவிலும் 7.8 ரிக்டர் அளவுக்கு மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த பயங்கரமான நிலநடுக்கத்திற்குப் பிறகு, கட்டிட கலை வல்லுனர்கள் இனி வரும் காலங்களில் இது போன்ற நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் விதத்தில் எப்படியான அஸ்திவாரங்களைக் கொண்ட…

இது தேர்வுகளின் காலம்

தேர்வு என்பது மனித வாழ்க்கையின் ஓர் அங்கம். ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் அந்த காலத்திற்கேற்ப பல தேர்வுகளைச் சந்திக்கிறோம். சில தேர்வுகளை வெளிப்படையாகவும் பல தேர்வுகளை மறைமுகமாகவும் எதிர்கொண்டு வருகிறோம். இவ்வாறான தேர்வுகளில் முதன்மையாகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது…

பொருளாதார நெருக்கடி: நேற்று இலங்கை இன்று பாகிஸ்தான்

வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் பணவீக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 3.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் பின்னாளில் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்தை தொட்டிருக்கிறது. நிதியாண்டு முடிவடையும்…

வெறுப்பு பிரச்சாரங்களால் முன்னேற்றமில்லை

பாகிஸ்தான் சுதந்திரமடைந்து ஏறத்தாழ 76 ஆண்டுகள் ஆன நிலையில், அதனுடைய வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைசி 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. கொரோனா முடக்கத்துக்கு பிறகு உலக…