Category: முகப்பு

சினிமாவில் இருந்து சி.எம். கனவு?

இந்திய அரசியல் வானில் கட்சிக் கொடி கட்டிப் பறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் உரியது. மக்களாட்சி அமைப்புக்குள் அனைவரும் இன்னாட்டு மன்னர்தான். இந்த வகை மன்னர்களுக்கு அரசியல் அறிவோ, அரசியல் தந்திரமோ, கொள்கைச் சார்போ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரபலமும்,…

தமிழக முஸ்லிம்களின் மருத்துவக் கல்லூரி கனவு நனவாகிறது

இறைவனின் அருள் மழை பொழிகிறது; சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகில் அமைந்துள்ள ஐவதுகுடி திக்குமுக்காடுகிறது!. எங்கு பார்த்தாலும் வாகனங்கள், மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது அந்த மாபெரும் மைதானம். தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னெழுச்சியில் திரண்ட கூட்டம் ஆர்வப்…

இஸ்ரேல்: நிகழப்போகும் அவலம்!

1 பலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 14,000 தை கடந்தால், ஒருவேளை நெதன்யாகு போர்நிறுத்தத்தை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடுமென அனுமானித்திருக்கிறது அல்-ஜஸீரா. அதாவது ஒரு யூதருக்கு பத்து அராபியர் அல்லது ஒரு இஸ்ரேலியருக்கு பத்து பலஸ்தீனியர். நம்புங்கள் இது இனப்படுகொலையில்லை. அவ்வாறு சொல்பவர்கள் காட்டுமிராண்டிகள்,…

பாபர்: உலகின் முதல் Geologist

“பாபர்” என்ற பெயரைக் கேட்டவுடன், இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்தியர்கள் அனைவரும் புருவத்தை உயர்த்துபவர்களே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் வங்காளதேசம் வரை மிகப்பெரிய நிலப்பரப்பினை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய நினைத்த பாபரை உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான்,…

10 ஆண்டுகள் மோடி ஆட்சி: அவலமும் அலங்கோலமும்!

அனைவரும் பங்கேற்கும் ஒரு ஜனநாயகம், வளர்ச்சி, எல்லோருக்கும் அடிப்படை வசதிகள், உலகத்தரம் வாய்ந்த பொருளாதாரம், புதிய இந்தியா, ஊழலற்ற அரசு.. இவை எல்லாம் பாஜகவின் 2014 தேர்தல் வாக்குறுதிகள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம், காங்கிரஸ் ஆட்சியில் தவறுகளை சுட்டி…

இஸ்ரேல்: நிகழப் போகும் அவலம்!

அணு ஆயுதம் பயன்படுத்தப்படாத வரையில் இனி இந்த உலகத்தில் அமைதி திரும்பப் போவதில்லை. இதுதான் முகத்தில் அறையும் நிஜம். ஹமாஸை அழிக்கப்போகிறோம் எனும் சாக்கில் பலஸ்தீனிய இஸ்லாமியர்களைக் கொல்வதன் மூலம் அவர்களின் மக்கள் தொகையை சரிபாதியாக குறைக்கத் திட்டமிட்டிருக்கும் இந்த இஸ்ரேலிய…

ஒப்பனைகள் அகன்று கோரமுகம் தெரிகிறது!

கோவையில் நடந்த ஊடக சந்திப்பின்போது பாஜக தலைவர் அண்ணாமலயிடம் ‘நீங்கள் தலைவர் பதவியில் இல்லை என்றால் பாஜகவில் இருப்பீர்களா’ என்ற கேள்வியை ஒரு பெண் பத்திரிக்கையாளர் எழுப்பினார். அதற்கு பொருத்தமான பதிலை அவர் கூறியிருக்கலாம். ஆனால் “கேள்வி கேட்பதற்கு என்று மரபு…

மர்மராணி பேகம் விலாயத்!

மவுண்ட் பேட்டன் பிரபுவால் டெல்லியில் உருவாக்கப்பட்ட ராயல் லாஞ் எனப்படும் விஐபி லாஞ் பகுதியை 1970 களில் அடிதண்டமாக ஆக்கிரமித்துக்கொண்டு பத்து வருடம் இந்திய அரசை ஆட்டிப்பார்த்த ஒரு ராணியை தெரியுமா? ஆம்! அவரது பெயர் பேகம் விலாயத் மஹல். தாம்…

இந்து அணிதிரட்டல்: அம்பேத்கரின் அச்சம்!

அடித்தட்டு மக்களுக்கு வெறும் இடஒதுக்கீடு மட்டும் போதாது, தேர்தலில் தனிப் பிரிதிநிதித்துவம் வேண்டும் என்று 1930களில் அம்பேத்கர் முறையிட்டார். காந்தி அதை எதிர்த்தார். இந்தப் பிரச்சனை குறித்து ஆழமான விவாதங்கள் நடந்துள்ளன. சாதிக்கு அப்பால் இந்து மதத்தை ஒரு சீர்திருத்தப்பட்ட ஒன்றிணைக்கின்ற…

இந்தியா தலைமை ஏற்று நடத்திய ஜி20 மாநாடு!

இரண்டு நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து பல நாடுகளின் தலைவர்கள் சென்ற வார இறுதியில் புது டெல்லி வந்திருந்தனர். இந்த ஆண்டின் ஜி20 மாநாட்டில் பல முக்கிய முன்னெடுப்புகள் உலகத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர…