Category: மொஹல்லாவாசிகள் கதை

மொஹல்லாவாசிகளின் கதை-33

அண்ணன் நிஜாம் வீட்டிலிருந்து வெளியேறிய இக்பால் சொதப்பிவிட்டமோ என நினைத்துக்கொண்டே நடந்தான். பின்னயும் பின்னயும் காதர் சொல்லிவிட்டான் இருந்தும் பேச்சு எங்கேயோ போய் அவன் சொன்னமாதிரியே  இப்பிடியாகிவிட்டது! ‘எதயும் உருப்படியா செய்ய மாட்டீங்களானு கெடந்து சாடுவான். நாள்பூரா குத்திக்காமிச்சுட்டே வேற இரிப்பான்.…