Author: Editor

தமிழக முஸ்லிம்களின் மருத்துவக் கல்லூரி கனவு நனவாகிறது

இறைவனின் அருள் மழை பொழிகிறது; சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகில் அமைந்துள்ள ஐவதுகுடி திக்குமுக்காடுகிறது!. எங்கு பார்த்தாலும் வாகனங்கள், மக்கள் திரளால் நிரம்பி வழிந்தது அந்த மாபெரும் மைதானம். தமிழகம் முழுவதிலுமிருந்து தன்னெழுச்சியில் திரண்ட கூட்டம் ஆர்வப்…

இஸ்ரேல்: நிகழப்போகும் அவலம்!

1 பலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 14,000 தை கடந்தால், ஒருவேளை நெதன்யாகு போர்நிறுத்தத்தை அறிவித்தாலும் அறிவிக்கக்கூடுமென அனுமானித்திருக்கிறது அல்-ஜஸீரா. அதாவது ஒரு யூதருக்கு பத்து அராபியர் அல்லது ஒரு இஸ்ரேலியருக்கு பத்து பலஸ்தீனியர். நம்புங்கள் இது இனப்படுகொலையில்லை. அவ்வாறு சொல்பவர்கள் காட்டுமிராண்டிகள்,…

பாபர்: உலகின் முதல் Geologist

“பாபர்” என்ற பெயரைக் கேட்டவுடன், இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இந்தியர்கள் அனைவரும் புருவத்தை உயர்த்துபவர்களே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் மற்றும் வங்காளதேசம் வரை மிகப்பெரிய நிலப்பரப்பினை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய நினைத்த பாபரை உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான்,…

மொஹல்லாவாசிகளின் கதை-33

அண்ணன் நிஜாம் வீட்டிலிருந்து வெளியேறிய இக்பால் சொதப்பிவிட்டமோ என நினைத்துக்கொண்டே நடந்தான். பின்னயும் பின்னயும் காதர் சொல்லிவிட்டான் இருந்தும் பேச்சு எங்கேயோ போய் அவன் சொன்னமாதிரியே  இப்பிடியாகிவிட்டது! ‘எதயும் உருப்படியா செய்ய மாட்டீங்களானு கெடந்து சாடுவான். நாள்பூரா குத்திக்காமிச்சுட்டே வேற இரிப்பான்.…

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: முழு பாலஸ்தீனை ஆக்கிரமிக்க பகீர் திட்டம்!

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தி உள்ளது. காஸாவில் இருந்து கொண்டு அக்டோபர் 7 சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்தான் அவர்கள் வரலாற்றில் நடத்தப்பட்ட பெரிய தாக்குதல். இஸ்ரேல் மீது சில நிமிடங்களில் 7000-க்கும்…

பாலஸ்தீன்-யூதர்கள் -இஸ்ரேல் வரலாறு

பாலஸ்தீன் நாட்டின் பழைய பெயர் கனான் (கன்ஆன்). இதன் வரலாறு கி.மு. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிகமான நபிமார்கள் தோன்றிய பூமி. இப்றாஹீம் நபி அவர்கள் பாபில் என்ற ஊரில் பெரிய தகப்பனார் ஆஜர் என்பவருடன் வாழ்ந்து வந்தார். அங்குள்ள…

சூத்திர துவேஷத்தில் தோன்றிய சனாதனம் என்னும் சதி!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். வெள்ளையர்களுக்கு எதிரான அரசியல் உரிமைப் போராட்டக் களத்தில பிராமணரல்லாத மக்களைப்…

சாதிவாரிக் கணக்கெடுப்பு: அதிரும் பாரத்!

இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டிலும், சாதிவாரிக் கணக்கெடுப்பு 1931-ம் ஆண்டிலும் நடைபெற்றது. 2021-ல் நடைபெறவிருந்த 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பீகார் அரசு அக்டோபர் 02 அன்று வெளியிட்டுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு இந்தியாவின்…

10 ஆண்டுகள் மோடி ஆட்சி: அவலமும் அலங்கோலமும்!

அனைவரும் பங்கேற்கும் ஒரு ஜனநாயகம், வளர்ச்சி, எல்லோருக்கும் அடிப்படை வசதிகள், உலகத்தரம் வாய்ந்த பொருளாதாரம், புதிய இந்தியா, ஊழலற்ற அரசு.. இவை எல்லாம் பாஜகவின் 2014 தேர்தல் வாக்குறுதிகள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம், காங்கிரஸ் ஆட்சியில் தவறுகளை சுட்டி…

மொஹல்லாவாசிகளின் கதை-32

காதர் பின்னயும் பின்னயும் கிளிப் பிள்ளைக்கு சொல்வதைப் போல சொல்லிவிட்டான். “அங்க போயி மதினியப் பார்த்ததும் கண்டதையும் உளறாதீங்க! உம்மா, பத்திரம் கேட்டு வந்ததாமேனு நைசா பேச்சை ஆரம்பிச்சு அவுங்க மனநிலையைத் தெரிஞ்சுக்கிட்டு அப்பறமா பத்திரம் கேப்பதைப் பத்தி யோசிச்சுப் பேசுண்ணா..”…