பாலஸ்தீன் நாட்டின் பழைய பெயர் கனான் (கன்ஆன்). இதன் வரலாறு கி.மு. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதிகமான நபிமார்கள் தோன்றிய பூமி.

இப்றாஹீம் நபி அவர்கள் பாபில் என்ற ஊரில் பெரிய தகப்பனார் ஆஜர் என்பவருடன் வாழ்ந்து வந்தார். அங்குள்ள மக்கள் சிலைகளைச் செய்து அவற்றை வழிபடுபவர்களாக இருந்ததைக் கண்ட இப்றாஹீம் நபி, உலகத்தைப் படைத்து வளர்க்கும் அல்லாஹ்விற்கு இணைவைப்பதை விட்டும் பரிசுத்தமான மார்க்கத்தின் பக்கம் வாருங்கள் என்று அவர்களை அழைத்தார். அவர்கள் மறுப்புத் தெரிவித்ததால் கனான் என்ற பாலஸ்தீனுக்கு இடம்பெயர்ந்தார் இப்றாஹீம் நபி.

நாடு துறந்த சில ஆண்டுகளிலேயே அங்கு பஞ்சம் ஏற்பட, தமது மனைவி ஸாராவுடன் அருகிலுள்ள எகிப்து சென்றார். அதுவரை குழந்தை ஏதும் இல்லாததால் ஹாஜர் என்ற பெண்ணைத் திருமணம் செய்த இப்றாஹீம் நபிக்கு இஸ்மாயீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து ஹாஜரையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க பக்கா என்ற மக்கா சென்றார்கள். (அங்கு நடந்த வரலாற்று சிறப்பு மிக்க விஷயங்கள், மனித இனமே இன்றும் ஆச்சர்யத்தோடு உற்று நோக்கும் உலக மகா தியாகங்கள், அற்புதங்கள் நிறைந்த திருப்பங்களாகும். பிறகு தமது மகன் இஸ்மாயீலுடன் இப்றாஹீம் நபி காபா ஆலயம் கட்டியதோடு அதை தரிசிக்க வருமாறு உலக மக்களுக்கு அழைப்பு விடுத்த செய்தியை திருக்குர்ஆன் பதிவு செய்திருக்கிறது).

மறுபடியும் கனானுக்குத் திரும்பிய இப்றாஹீம் நபிக்கு முதல் மனைவி ஸாரா அம்மையார் மூலமாக இஸ்ஹாக் என்ற ஆண் குழந்தை பிறந்தது. பிறகு இஸ்ஹாக் நபிக்கு யஃகூப் மற்றும் ஈஸுஆகிய இரண்டு குழந்தைகள்.

யஃகூப் நபிக்கு இஸ்ராயீல் என்றொரு பெயரும் உண்டு. அவருக்கு 12 குழந்தைகள் பிறந்தார்கள். இவர்களே பனூ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் மக்கள் ஆவர். 12 பேரில், யூசுஃப் மற்றும் யஹுதா (யஹுத் எனும் வார்த்தை இவரோடுதான் இணைக்கப்படுகிறது) ஆகியோரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் கனானில் விவசாயம் மற்றும் ஆடுமேய்க்கும் தொழில் செய்துவந்தனர்.

யூசுஃப், பிற மக்களைக் காட்டிலும் வயதில் மிகவும் இளையவர் என்பதால் கடைக்குட்டியான யூசுஃப் மீது யஃகூப் நபிக்கு அதிக பாசம். இது பிற சகோதரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. எனவே யூசுஃபை தந்தையிடமிருந்து பிரித்து விட்டால் அந்த பாசத்தை நம் அனைவர் மீதும் செலுத்துவார் என்றெண்ணி யூசுஃபை கிணற்றில் தூக்கி வீசி விடுவது என்று உடன் பிறந்த சகோதரர்கள் விபரீத முடிவுக்கு வந்தனர்.

அவ்வாறு கிணற்றில் வீசப்பட்ட யூசுஃபை, பயணக் கூட்டம் ஒன்று கண்டெடுத்து, எகிப்து சந்தையில் சில காசுகளுக்குப் பகரமாக விற்றது முதல்.. அக்குழந்தை யூசுஃப், எகிப்து நாட்டிற்கே அரசரானது வரை திருக்குர்ஆன் `அழகிய வரலாறு’ என்று விவரிக்கிறது. (பார்க்க – அத்தியாயம் 12:1 முதல் 111 வரை)

யஃகூப் நபி தமது செல்லக் குழந்தையான யூசுஃபை இழந்த சோகத்தில் மிகப் பெரும் பொறுமையை மேற்கொண்டிருந்தார். (உடன் பிறந்த சகோதரரையே கொலை செய்ய முயற்சித்தவர்கள் தான் யூதர்கள். இங்கிருந்துதான் அவர்களது கோணல் புத்தியும் கட்டுப்பாடற்ற போக்கும் துவங்கிற்று).
பிந்தைய சில வருடங்களில் கனானில் (பாலஸ்தீனில்) மீண்டும் பஞ்சம் ஏற்பட, 11 சகோதரர்களும் அருகிலுள்ள பகுதி மக்களுடன் சேர்ந்து எகிப்து அரசரிடம் வாழ்வாதாரம், உணவு தாணியங்கள் வேண்டிச் சென்றனர். எவர் மீது பொறாமை கொண்டு கிணற்றில் வீசினார்களோ அவர் எகிப்து மன்னராகி இருந்தார்.

மன்னர் யூசுஃப் நபி தமது சகோதரர்களை அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் அவர்களால் யூசுஃப் நபியை அறிந்து கொள்ள முடியவில்லை. பிறகு தமது சகோதரர்களை மன்னித்து தம்முடன் வைத்துக்கொண்டார் யூசுப் நபி. யஃகூப் நபி மற்றும் யூசுஃப் நபி மரணத்திற்குப் பிறகு இஸ்ரவேலர்கள் எகிப்திலேயே தங்கிவிட்டனர்.

இஸ்ரவேலர்கள் மீது எகிப்து அரசர்கள் மற்றும் ஃபிர்அவ்னின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமானது. தமது அரசாட்சியை இஸ்ரவேலர்களிலிருந்து பிறக்கும் ஒரு ஆண் குழந்தை வீழ்த்தப்போவதாக ஃபிர்அவ்ன் ஓர் கனவு கண்டான். இதன் விளைவாக இஸ்ராயீல் மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்ய உத்தரவிட்டான். என்றாலும் இஸ்ராயீலின் மக்களுக்குப் பிறந்த நபி மூஸா, பிர்அவ்னின் மாளிகையிலேயே வளர்ந்தார்.
ஃபிர்அவ்னின் பல்வேறு சோதனைகளிலிருந்து மூஸா நபியின் மூலமாக இஸ்ரவேலர்களைக் காப்பாற்றிய அல்லாஹ், ஃபிர்அவ்னையும் அவனது படைகளையும் நயில் நதியில் மூழ்கச் செய்து அழித்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினான்.

பிறகு மூஸா நபி தமது சமூகத்தை அழைத்துக் கொண்டு சினாஃ என்ற இடத்திற்கு சென்றார்கள். அப்போது தமது தோழர் ஹாரூணிடம், நான் அல்லாஹ்விடம் உரையாடுவதற்காக தூர் மலைக்குச் செல்கிறேன், இவர்கள் வழிதவறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றார்.
40 நாட்கள் தவமிருந்து அல்லாஹ்வை தரிசித்துவிட்டு மூஸா நபி திரும்பி வரும்போது, இஸ்ரவேலர்களோ (தங்களுக்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகளையெல்லாம் மறந்து விட்டு) காளை மாட்டை கடவுளாக்கி ஆராதணை செய்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட மூஸா நபி கடுமையான கோபம் அடைந்தார். எனவே அல்லாஹ் சினாஃ என்ற பூமியில் இஸ்ரவேலர்களைக் கடுமையாக தண்டித்தான்.

மூஸா நபியின் மரணத்துக்குப்பின் இஸ்ராயீலின் சந்ததிகள் யூஷஃ பின் நூன் தலைமையில் கனான் தேசத்திற்கே திரும்பினர். பிறகு சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு அரசர்களின் காலம் அங்கு ஏற்பட்டது.

இஸ்ரவேலர்களுக்காக தாவூத் நபி, சுலைமான் நபியை கனான் தேசத்தில் அரசர்களாக்கினான் இறைவன். தாவூத் நபி, சுலைமான் நபி, ஷீத் நபி போன்றோர் அங்கேயே தமது மக்களுடன் வாழ்ந்தனர். சுலைமான் நபியின் மரணத்திற்குப் பின் அரசாட்சி தெற்கு மற்றும் வடக்கு என இரு பகுதிகளாகப் பிரிந்தது. தெற்கில் யஹுதா மற்றும் பின்யாமீன் சந்ததிகள், ஜெரூஸலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டனர். வடக்கில், மீதி 10 மக்களின் சந்ததிகள் ‘சாமிரா’ வைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டனர். இதுவே இஸ்ராயீல் அரசாட்சி என்று அழைக்கப்பட்டது. இவ்விரு மக்களிடையே போரில்லாத பகை தொடர்ந்து கொண்டே இருந்தது.
கி.மு. 721 ஆம் ஆண்டு தெற்கில் (ஜெரூசலத்தில்) உள்ளவர்கள், இஸ்ராயீல் அரசாட்சியை வீழ்த்தி அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். எனவே துரத்தப்பட்ட அவர்கள் பல பாகங்களாகப் பிரிந்து சென்றனர்.

கி.மு.608 ஆம் ஆண்டு எகிப்து அரசன் ஜெருசலத்தின் யஹுதா அரசாட்சியை வீழ்த்தி வழிபாட்டுத் தளம், தாவூத் நபி மற்றும் சுலைமான் நபியின் மாளிகைகளை அழித்து அங்கு வாழ்ந்தவர்களையும் விரட்டியடித்தான்.

பாபில் நகர மன்னர் புக்த் நஸ்ர், யஹுதாவின் அரசாட்சியை மீட்டெடுத்து அங்கு வாழ்ந்தவர்களை பாபில் மற்றும் எகிப்திற்கு அனுப்பினார்.

பிறகு பாரசீக சைரஸ் மன்னன் பாபிலின் மீது படையெடுத்து அங்கு வாழ்ந்த யூதர்களுக்கு உதவும் விதமாக அவர்களை மறுபடியும் ஜெருசலத்திற்கே அனுப்பினான். இதனால் சைரஸ் மன்னனுக்கு யூதர்கள் வழிப்பட்டு நடந்தனர்.

கி.மு.333 ஆம் ஆண்டு ஜெரூசலத்தின் மீது அலெக்ஸாண்டர் படையெடுத்து வெற்றி கண்டு அங்கு வாழ்ந்த யூதர்களை விரட்டியடித்தார். இதன் பிறகு சுமார் 100 ஆண்டுகள் வரை யூதர்களால் ஜெரூசலத்திற்குள் நுழைய முடியாமல் இருந்தது.

பிறகு பாலஸ்தீன் மீது ரோமானிய படை புகுந்து, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, அல்லாஹ் ஈஸா நபியை இஸ்ரவேலர்களுக்குத் தூதராக அனுப்பி வைத்தான்.
குழப்பங்களையும் தீய விஷயங்களையும் விட்டுவிட்டு நேர்வழியின் பக்கம் வாருங்கள் என்று இஸ்ரவேலர்களை ஈஸா நபி அழைத்தார். நபியின் அழைப்பை உதாசீனப்படுத்தியவர்கள், யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர்.

பிரிந்து சென்ற யூதக் கூட்டம், ஈஸா நபி மற்றும் அவரைப் பின்பற்றியவர்களை ரோமானிய அரசர்களிடம் அவதூறு பேசி கொலை செய்யத் தீர்மானித்தனர். ஆனால் அல்லாஹ் தனது அடியாரும் தூதருமான ஈஸா நபியைக் காப்பாற்றினான்.

சிலுவையில் கொல்லப்பட்டது ஈஸா அல்ல, அவரைப் போல உருவம் கொடுக்கப்பட்ட ஒருவர்தான் என திருக்குர்ஆன் உறுதியாகத் தெரிவிக்கிறது. பார்க்க: திருக்குர்ஆன் (4:157) ஆனால் சிலுவையில் ஏற்றி கொலை செய்யப்பட்டது ஈஸாதான் என்று கிருஸ்தவர்கள் நம்பினர். பிறகு ஈஸாவை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறிய யூதர்களுக்கும் ஈஸாவை பரிகொடுத்து(?)விட்டிருந்த கிருஸ்தவர்களுக்கும் போரும் பகையும் நீண்டது. யூதர்களும் கிருஸ்தவர்களும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் திட்டித்தீர்த்துக் கொள்வர் (திருக்குர்ஆன் 2:113).

பிறகு இஸ்லாம் மேலெழுந்தது. இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) இராணுவம் கி.பி. 637ஆம் ஆண்டு பாலஸ்தீனை வென்று ரோமானியர்களையும் அவர்களின் ஆதிக்கத்தையும் வேறோடு சாய்த்தது. பிரச்னைகளை முற்றிலும் களையும் விதமாக ரோமர்கள், யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்கள் பாலஸ்தீனிற்குள் இருக்கக் கூடாது என உத்தரவிட்டார் உமர் (ரலி). ஆனாலும் மனிதாபிமான முறையிலும், பிற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மும்மதத்தினரும் புனிதமாகக் கருதும் பைத்துல் முகத்தஸில் வழிபாடுகள் செய்வதற்காக ஒவ்வொரு மதத்தினருக்கும் பிரத்யேகமாக நாட்கள் ஒதுக்கப்பட்டன.

அந்நாட்களில் ஜெரூசலத்திற்குள் நுழைவதற்கும் பைத்துல் மக்தஸில் வழிபாடு நடத்துவதற்கும் உமர் (ரலி) ஆட்சி முழு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது. உமர் (ரலி) அவர்களின் சுமூகமான இந்த முயற்சிகளை யூதர்களும் கிருஸ்தவர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர்.
ஆயிரக்கான வருடங்களாக போரும் பகையுமாகவே வாழ்ந்து வந்த யூத, கிருஸ்தவ மதத்தினருக்கு மத்தியில் அமைதியையும் பாதுகாப்பையும் வழங்கிற்று இஸ்லாமிய மத்திய ஆட்சி.
மத, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து விஷயங்களிலும் நீதியையும் நேர்மையையும் தளைத்தோங்கச் செய்த இஸ்லாமிய மத்திய ஆட்சியை அனைத்து மதத்தினரும் மனதார பாராட்டினர்.

பிறகு இஸ்லாமிய மத்திய ஆட்சியை வீழ்த்துவதற்கும் முஸ்லிம் நாடுகளைத் துண்டாடுவதற்கும் இஸ்லாமியர்களின் உறுதியை வீழ்த்துவதற்கும் மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டன.
சூழ்ச்சித் திட்டங்களின் முடிவாக, சிலுவைப் போர் துவக்கப்பட்டது. முதல் சிலுவைப் போரில் வெற்றி கண்ட கிருஸ்தவர்கள் பாலஸ்தீனைக் கைப்பற்றினார்கள்.

பிறகு மூன்றாம் சிலுவைப் போரில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி தலைமையிலான இஸ்லாமிய இராணுவம், பாலஸ்தீனை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டது.
பிறகு அமைதியாக இருந்த பாலஸ்தீனில், வாடகையாகத் தங்கிக் கொள்வதற்கு உதுமானியப் பேரரசின் சுல்தான் அப்துல் ஹமீத் மற்றும் அந்த மாகாண ஆளுனர் முஹம்மத் அலி போன்றோரிடம் யூதர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கி.பி. 1897ஆம் ஆண்டு தியோடர் ஹெர்தஸில் தலைமையில் திரண்ட யூதர்கள், தங்களுக்கென ஒரு பகுதியை ஒதுக்கித் தருமாறும் முஸ்லிம்களுக்கு நிகரான உரிமைகள் வேண்டும் எனவும் கோரினர். மறைமுகமாக, முதல் 50 வருடங்களில் பாலஸ்தீனின் குறிப்பிட்ட பகுதியும், அடுத்த 100 வருடங்களில் முழுமையான பகுதியையும் அடைந்து விடுவது என்று தங்களுக்குள் உறுதியெடுத்துக் கொண்டார்கள்.

இதனிடையே பிரிட்டிஷ் படை, ஐரோப்பிய யூனியன் உதவி கொண்டு பாலஸ்தீனை ஆக்கரமித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சூழ்ச்சி வாசகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர் யூத, கிருஸ்தவர்கள்.

காலம் காலமாக போரிலும் பகையிலும் வாழ்ந்த யூத, கிருஸ்தவர்கள், இஸ்லாத்தை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்ந்தனர். மேலும் இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் பல்ஃபர் (Balfour) என்பவர், யூதர்களுக்கு பாலஸ்தீனிற்குள்ளேயே ஒரு நாட்டை உருவாக்கித் தருவதாக பிரிட்டிஷ் சார்பில் வாக்களித்தார். அந்நேரம் இஸ்லாமிய மத்திய ஆட்சியும் முஸ்லிம்களது உறுதியும், ஐரோப்பிய யூனியனின் நூதனமான சூழ்ச்சிகளால் பலவீனமடைந்திருந்தது.

இதன் முடிவாக கி.பி. 1917 ஆம் ஆண்டு இஸ்லாமிய மத்திய ஆட்சி இராணுவ ரீதியாக வீழ்த்தப்பட்டது. பிறகு கி.பி. 1924 ஆம் ஆண்டு இஸ்லாமிய மத்திய அதிகாரம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது. தொடர்ச்சியாக மறுபடியும் இஸ்லாமிய மத்திய ஆட்சி உலகில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல விதமான அதிகார நிறுவனங்கள், மற்றும் இஸங்கள் ஏற்படுத்தப்பட்டன.

முடிவாக 1948ம் ஆண்டு பாலஸ்தீனை இரண்டாகப் பிரித்து மண்ணின் மைந்தர்களை அப்புறப்படுத்தி விட்டு, ஒரு நாட்டை யூதர்களுக்காக உருவாக்கிக் கொடுத்தனர். அன்றிலிருந்து இன்று வரை பாலஸ்தீன மக்களுக்கெதிராக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து வரும் கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாகிப் போயின.

சில முக்கிய பின் குறிப்புகள்:

1. யூதர்கள் பாலஸ்தீனுக்குள் நுழையும் போது அது காலியாக இல்லை. கனானீன்கள், அரபுகள் மற்றும் அருகிலுள்ள நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்த சில குழுக்கள் அங்கு அதிக காலங்கள் வாழ்ந்து வந்தனர்.
2. அரபுகள் பாலஸ்தீனின் மைந்தர்களாக பாலஸ்தீன வரலாறு நெடுகிலும் காணப்படுகிறார்கள். மேலும் அவர்கள் அங்கு அரசாட்சியை நிறுவிக் கொண்டு சுமூகமான அரசியல் வாழ்க்கையும் நடத்தி வந்திருக்கிறார்கள்.
3. தாவூத் நபி மற்றும் சுலைமான் நபி காலத்திற்குப் பிறகு இஸ்ரவேலர்கள் பாலஸ்தீனில் ஓர் அரசாங்கம் நடத்தினார்கள். அது சுமார் 70 வருடங்களே நீடித்தது (ஐந்தாயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாற்றில் 70 வருடங்கள் என்பது மிகக் குறைவான காலம்) மறுபடியும் அரபுகள் அங்கு கோலோச்சினர். மேலும் இஸ்ரவேலர்களின் வருகைக்கு முன்பாகவே பாலஸ்தீனில் பல சமுதாயங்கள், அரசாட்சிகள் நடைபெற்று வந்திருப்பதாக தவ்ரா வேதம் குறிப்பிடுகிறது.
4. இஸ்லாமிய மத்திய ஆட்சியின் கடைசி காலத்தில், பாலஸ்தீனுக்குள் அரபுகளின் விருந்தாளியாகத்தான் யூதர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உண்ட வீட்டிற்கே குந்தகம் விளைவித்தார்கள் யூதர்கள்.
5. துரதிஷ்டவசமாக 1948ம் ஆண்டு, விருந்தாளியாக வந்த யூதர்கள் ஆட்சியாளர்களாகவும், மண்ணின் மைந்தர்களான அரபுகள் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர்.
6.தங்குவதற்கு இடம் கொடுத்த புண்ணியவான்களை தொடர்ச்சியான போர் மற்றும் சூழ்ச்சிகளின் மூலம், அதிகார வர்க்கத்தின் துணை கொண்டு அழித்துக் கொண்டிருக்கிறார்கள் யூதர்கள்.
7. அந்த பிராந்தியத்தில் யூதர்கள் இருக்கும் வரை அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

போர், குழப்பங்கள், வரம்பு மீறல்கள், இறைவனால் தடைசெய்யப்பட்ட அனைத்துக்கும் ஏஜெண்டுகளாக உலகம் முழுவதும் வளம் வந்து கொண்டிருக்கும் யூதர்கள் பற்றித் திருக் குர்ஆன் ஒளியில் சில வரிகள்:

உலகம் தோன்றியது முதல், மனித இனத்திற்கு கொடுக்கப்படாத சிறப்புகள், அந்தஸ்துகள் யாவற்றையும் இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான். அவர்களிலிருந்து அநேக நபிமார்களையும், வேதங்களையும், அரசாட்சிகளையும் அல்லாஹ் வெளிப்படுத்தினான். (5:20)

எகிப்து அரசர்கள் மற்றும் ஃபிர்அவ்னின் கொடுமைகளை விட்டும் காப்பாற்றிய அல்லாஹ், இஸ்ரவேலர்களை பலவிதமான வேதனைகள், இழிவுகள் மற்றும் அழிவுகளிலிருந்து பாதுகாத்தான். ஆனால் அவர்களோ நன்றி மறந்தவர்களாகவும் இறைவனுக்கு மாறு செய்வதை வழக்கமாகவும் கொண்டிருந்தார்கள்.

யூசுஃப் விஷயத்தில் தங்களது தந்தை யஃகூப் தவறு செய்கிறார் – வழிகேட்டில் இருக்கிறார் என்றார்கள்.

நீயும் (மூஸா. அலை) உமது இறைவனும் சேர்ந்து எதிரிகளிடம் போர் செய்யுங்கள். இப்போது நாங்கள் வரமுடியது. (5:21-26).

இஸ்ரவேலர்களை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் அல்லாஹ்வின் உதவியால் மூஸா நபி காப்பாற்றி அழைத்துச் சென்றபோது, இணைவைப்பவர்கள் வணங்கக்கூடிய சிலைகளைப் போன்று எங்களுக்கும் ஓர் கடவுளை ஏற்படுத்திக் கொடுங்கள் என்று கேட்டார்கள். (7:138)

நீர் எவ்வளவுதான் அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் கொண்டுவந்தாலும் உம்மை நாங்கள் (ஈமான்) நம்பக்கூடியவர்களாக இல்லை என்றார்கள் (3:132).

சுவர்க்கத்தின் உயரிய வகை உணவுகளான `மன்னு, ஸல்வா’ வை இறைவன் அவர்களுக்கு கொடுத்தபோது கீரை, பருப்பு, வெங்காயம் போன்ற உணவுகளையும் உமது இறைவனைக் கொடுக்கச் சொல் என்றார்கள்.

வழிகேட்டின் பக்கம் மக்களை அழைத்தார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் ஆண் மக்கள் என்றார்கள் (5:18)

அல்லாஹ் ஏழை. நாங்கள் தான் பணக்காரர்கள் என்றார்கள் (3:181)

அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்றார்கள். (5:64)

நேர்வழிப்படுத்துவதற்காக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஏராளமான நபிமார்களைக் கொலை செய்தார்கள்.

அல்லாஹ் அனுப்பிய வேதத்தை மாற்றியமைத்தார்கள்.
நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் நல்லவர்களை ஈவிரக்கமின்றி, எவ்வித உரிமையுமின்றி கொலை செய்தார்கள்.

வானங்கள் மற்றும் பூமியை படைப்பதற்கு அல்லாஹ் மிகவும் சிரமப்பட்டதாக கூறினார்கள்.
இறைவனின் அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் கண்கூடாகப் பார்த்த பிறகும் மூஸா நபி மற்றும் ஹாரூண் நபி உடனிருக்கும் போதே காளை மாட்டை கடவுளாக்கினார்கள் (2:51)

இறைவனைக் கண்கூடாகக் காணாத வரை நாங்கள் உம்மை (மூஸா. நபி) ஈமான் கொள்ள மாட்டோம் என்றார்கள்.(2: 55)

ஏதாவது நன்மை வருமானால் அது நமக்குரியது என்று கூறும் இஸ்ரவேலர்களுக்கு தீமை ஏதும் வந்து விட்டால் அது மூஸாவினால் வந்தது என்று கூறினார்கள் (7:131)

நாங்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் எங்களை இறைவன் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் நரகில் போட்டு – பாவங்களை அழித்து விட்டு – சுவர்க்கத்தில் நுழையச்செய்து விடுவான்.(2:80)

அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போர் செய்யத் தயாராக உள்ளோம் என்று கூறியவர்கள், அல்லாஹ் போரை கடமையாக்கிபோது முடியாது என்றார்கள். (2:246)

ஈஸா நபியை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூறினார்கள்.

இவ்வாறாக அனைத்து விஷயங்களிலும் தான் தோன்றித்தனமாகச் செயல்பட்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிய யூதர்கள், இன்று எவ்வாறு இருக்கிறார்கள்?

யூதர்களின் தற்போதைய நிலவரங்கள்:

நாங்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமுதாயம், பிற மக்கள் யாவரும் தங்களுக்கு சேவகம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள்.

தல்மூத் என்பது தங்களது யூத மதக் கொள்கைகளை தெளிவு படுத்தும் ஓர் வேதம், 400 – 600 ஆம் ஆண்டுகளிடையே உள்ள யூதர்களின் (ஹாகாமாத் – Hakhamath) கோட்பாடுகள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் ஓர் ஏடு என்று கூறும் அவர்களிடம் ஸியோனிஸம் (Zionism) என்றொரு கொள்கை உண்டு. இது மதம் மற்றும் அரசியல் ரீதியான – வெளிப்படையான ஓர் அமைப்பு. இதற்கு மாஸனிஸம் (Massanism) என்ற இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புண்டு.
மாஸனிஸம் என்பது அறிவியல் மற்றும் சிந்தனை ரீதியான இரகசிய இயக்கம். இது உலகில் வாழும் யூதர்களுக்கு மறைமுக உதவி செய்வதற்கும் அவர்களை அனைத்து வழிகளிலும் மேம்படுத்துவதற்குமான ஓர் அமைப்பாகும்.

ஸியோனிஸத்தின் இரு அணிகளில் ஒன்றான அடிப்படைவாத அணியின் செயல்பாடுகளில் சில:

1. உலகில் வாழும் யூதர்களில் ஒவ்வொருவரையும் பாலஸ்தீனத்துக்கள் கொண்டு வருதல்.
2. அனைத்து யூதர்களையும் கல்வி மற்றும் மத ரீதியான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்தி தன்னிறைவை ஏற்படுத்துதல்.
3. அனைத்து யூதர்களையும் போர் வெறியர்களாக மாற்றுதல்.
4.அவர்களை இனப்பற்று மற்றும் மதப்பற்றுள்ளவர்களாக மாற்றுதல்
5. பிற மதம், சமூகம் மீது அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு விடாமல் பாதுகாத்தல்.

ஸியோனிஸத்தின் அரசியல் பிரிவின் செயல்பாடுகளில் சில:

1. பாலஸ்தீன் முழுவதும் யூத நாடாகுவதற்கு பாடுபடுதல். இதற்காக உலகில் பல பாகங்களில் வாழும் ஒவ்வொரு யூதரும் உடல், பொருள் மற்றும் அறிவு ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்தச் செய்தல்.

இப்போது கிடைத்திருக்கும் நிலப்பகுதியை வளமான பகுதியாகவும் அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பலமிக்க பகுதியாகவும் ஏற்படுத்துதல்.
(சொட்டு நீர் பாசனம் முதற் கொண்டு குறுகிய கால மகசூலுக்கு ஏற்றவாறும் சிறிய நிலத்தில் அதிக லாபம் ஈட்டும் வேளாண்மை வரை அவர்களது தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். தவிர அதிக நிலப்பரப்பு கொண்ட நாடுகளில் தமது உத்தியை பாடத்திட்டமாக்கி (syllabus) பயிற்சி என்ற பெயரில் பிற நாட்டின் பொருளாதாரத்தில் பங்கெடுத்து வருகிறார்கள். இது தவிர, இராணுவ பலத்தை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். குறைந்த எடையில் பேரழிவுகளை ஏற்படுத்தும் அதி நவீன ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்திருப்பதோடு அவைகளை சோதனை செய்து பார்ப்பதற்கும் அது கண்டுபிடித்து வைத்திருக்கிறது பாலஸ்தீனையும் லெபனானையும்).

2. பாலஸ்தீன் முழுவதையும் ஆக்கிரமிப்பதற்கு எவ்வளவு பெரிய தியாகங்கள், தந்திரங்கள், துரோகங்கள், கீழ்த்தரமான செயல்பாடுகள் யாவற்றையும் சலனமின்றிச் செய்வதற்கு அனைத்து யூதர்களையும் தயார் படுத்துதல்.

3.அதை அடைவதற்கு பிற நாடுகளின் இரகசியங்கள் மற்றும் பெலகீனங்ளைச் சேகரித்து உலகின் வல்லரசு நாடுகளிடம் (போட்டுக்) கொடுத்து நமது காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்ளுதல் மற்றும் குழப்பங்களையும் போர்களையும் முடிந்த அளவு ஏற்படுத்துதல்.

4. நாம் உலகில் மிகச் சொற்பமான மக்கள் தொகையானாலும் உலகத்தையே நிர்வாகம் செய்வதற்குத் தயாராகுதல். தங்களையும் தங்களது நாட்டையும் உலகத்தை ஏற்கச் செய்தல்.

5. உலக மக்கள் யாவரும் அவர்களுக்குத் தெரியாமலேயே நமக்கு உதவும் படி பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைகளை ஏற்படுத்துதல்.

ஸியோனிஸத்தின் வெளிப்படையான இவ்விரு கொள்கைகளே இவ்வாறு இருக்கும்போது மாஸனிஸம் என்ற மறைமுக அமைப்பின் வார்ப்பு மிகக் கொடூரமானதாக – மனித குலத்துக்கே எதிரானதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீனின் தற்போதைய நிலவரங்கள்:

பாலஸ்தீன நகரங்களை இணைக்கும் சாலைகள் மற்றும் பொது வழிகளை மாபெரும் தடுப்புச் சுவர், முள் வேலிகள் மூலம் யூதர்கள் துண்டித்து விட்டனர். உயிர் வாழத் தேவையான உணவு, தங்குமிடம், ஆரோக்கியம் போன்றவற்றைக் கூட பிறரின் உதவியில்லாமல் நிறைவேற்ற முடியாத அளவிற்கு பாலஸ்தீனில் வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
குழந்தைகளை இழந்த தாய்மார்கள், பெற்றோரை இழந்து அனாதையான சிறுவர்கள், கணவனை இழந்த பெண்கள் பலத்த காயங்களுடன் நோய்வாய்ப்பட்ட இளைஞர்கள் என பாலஸ்தீனமே பெலகீனமாகியிருக்கிறது.

புற்றீசல்கள் போல் நாடு முழுவதும் முளைத்திருக்கும் அகதி முகாம்கள், மறுவாழ்வு மையங்கள் இவைகளால் உறவுகளுக்கு ஏங்கும் சொந்தங்கள் என பாலஸ்தீனம் அந்நியப்பட்டிருக்கிறது.
தங்களது நாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்டெடுப்பதற்கும் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிப்பதற்கும் ஒரு சில அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் பாலஸ்தீனிற்குள்ளேயும் வெளியிலும் தோன்றின. இவைகள் தீவிரவாத இயக்கங்களாகவும் அதிலுள்ளவர்கள் பயங்கரவாதிகளாகவும் தமது மீடியா சக்தியால் உலகத்தை நம்பவைத்து விட்டனர்.
சொந்த நாட்டுக்காகவும் தமது மக்களுக்காகவும் போராடும் மண்ணின் மைந்தர்களை தீவிரவாதிகளாகவும் ஆக்கிரமிப்பாளர்களை இராணுவ வீரர்களாகவும் சித்தரித்து சர்வதேச மீடியா முதல் நமது ஊர் பத்திரிக்கைகள் வரை எழுதிக் கொண்டிருக்கின்றன.

உலகில் இஸ்லாமிய மத்திய ஆட்சி அதிகாரம் இல்லாதிருக்கும் நிலையில் இந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்பதற்கு எந்த ஒரு அறமுள்ள நாடும் தயாராக இல்லை. தவிர, இஸ்லாமிய உலகலாவிய சகோதரத்துவம் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வீட்டில் விருந்தாளியாக நுழைந்து அங்கேயே தங்கிக் கொண்டு, உரிமையாளார்களை அநியாயமாகக் கொலை செய்து அப்புறப்படுத்தி விட்டு, அந்த வீட்டையே தன் வீடு என்று கூறும் அக்கிரமத்தை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

உலகத்தில் நடக்கும் அத்துமீறல்களை தட்டிக்கேட்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகக் கூறும் ஐ.நா.வையே பொருட்படுத்தாத பயங்கரவாத நாட்டிற்கு (ஐ.நா.வின் 40 ஆயிரம் தீர்மானங்களை உலகில் ஒரு நாடு மீறியிருக்கிறது என்றால் அது இஸ்ரேல் மட்டும்தான்) இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு முழு ஆதரவும் தேவையான உதவியும் அமெரிக்கா வழங்கும் என அறிவித்திருக்கிறார்.

இஸ்ரேலுக்கு ஐ.நா.வோ உலக நாடுகளோ ஒரு பொருட்டல்ல, தான் நினைக்கும் போது பாலஸ்தீனை ஆக்கிரமிக்க என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வதற்கு முழு அதிகாரம் தமக்கு உண்டு என நினைக்கிறது. காரணம், அனைத்து யூதர்களும் சியோனிஸம் மற்றும் மாஸனிஸத்தின் பகிரங்க அல்லது இரகசிய உறுப்பினா்களாக இருக்கிறார்கள். உலக அளவில், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற அனைத்து நாடுகளிலும் முக்கிய பொறுப்புகள் வகித்துக் கொண்டிருப்பதும் அவர்கள்தான். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து செயல்படுகிறார்கள்.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *