Category: கட்டுரைகள்

மனுஸ்மிருதியை பகவத் கீதையாக்கிய `சங்கி’கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில், பார்மர் மாவட்டத்தில் உள்ள பகாசர் எனும் ஊரில், 2022 டிசம்பர் 25ம் தேதியன்று, மனுஸ்மிருதியின் நகலை எரிக்க வந்தனர். இது ஒன்றும் புதிதல்ல. 95 ஆண்டுகளாக இங்கு நடப்பது தான். 1927ம் ஆண்டு டிசம்பர் 25ல் இதே இடத்தில்…

கம்ப ராமாயண சாயபு மரைக்கயார்

அன்று முதல் இன்று வரை கம்பராமாயணத்தை சுவைபட மக்கள் மத்தியில் பேச, பாட பலர் உள்ளார்கள். அதில் முக்கியமானவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் பிற்போக்குதனம் நிறைந்த காலத்திலேயே இந்துக்கள் போற்றிய ராமாயணத்தைப் படித்து கம்பரின் கருத்துக்களை உள்வாங்கி அதை ருசித்து தமிழ்…

மிஃமார் சினான்: உஸ்மானிய பேரரசின் இன்ஜினியர்!

சில நாட்களுக்கு முன்பு தென் துருக்கியிலும், வடசிரியாவிலும் 7.8 ரிக்டர் அளவுக்கு மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த பயங்கரமான நிலநடுக்கத்திற்குப் பிறகு, கட்டிட கலை வல்லுனர்கள் இனி வரும் காலங்களில் இது போன்ற நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் விதத்தில் எப்படியான அஸ்திவாரங்களைக் கொண்ட…

இது தேர்வுகளின் காலம்

தேர்வு என்பது மனித வாழ்க்கையின் ஓர் அங்கம். ஒவ்வொரு கால கட்டத்திலும் நாம் அந்த காலத்திற்கேற்ப பல தேர்வுகளைச் சந்திக்கிறோம். சில தேர்வுகளை வெளிப்படையாகவும் பல தேர்வுகளை மறைமுகமாகவும் எதிர்கொண்டு வருகிறோம். இவ்வாறான தேர்வுகளில் முதன்மையாகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது…

பொருளாதார நெருக்கடி: நேற்று இலங்கை இன்று பாகிஸ்தான்

வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் பணவீக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 3.9 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் பின்னாளில் படிப்படியாக உயர்ந்து வந்தது. கடந்த ஒரே ஆண்டில் 4 சதவீதத்திலிருந்து 30 சதவீதத்தை தொட்டிருக்கிறது. நிதியாண்டு முடிவடையும்…

செ.திவான்: வாழும் வரலாறு!

வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்களுக்கு வாழ்த்தும் அன்பும்திவான் அவர்களின் நூல்கள் தமிழ்நாட்டு அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. ஆரவாரம் ஏதுமில்லை, அதிர்ந்து பேசுவதுமில்லை, எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அமைதியான நீரோடையைப் போல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பவர் தோழர். திவான். கடையநல்லூரில் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு…

ஒரு பங்கின் விலை…

ஒரு பங்கின் விலை நியாயமானதா? அதிகமானதா? என கண்டுபிடிப்பது பெரிய கம்ப சூத்திரம் இல்லை. மிக மிக எளிது. பங்கு மதிப்பை ஆராய்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட அளவுகோல்கள் இருந்தாலும் P/E விகிதம் ஒன்றுதான் முக்கியமானது. Price/ Earning ratio. ஒரு பங்கின்…

EWS இட ஒதுக்கீடு: இன வெறிக் கொள்கையின் தலையாய ஆயுதம்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அங்குள்ள பெருந்திரையில் உலக நாடுகளில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளை அவையோருடன்…

பொது சிவில் சட்டம்: ஐக்கிய தேசத்துக்கான திட்டம்!

பாஜக அரசு சீர் உரிமையியல் சட்டத்தை அதன் பூதப்பெட்டியில் இருந்து மீண்டும் வெளியில் எடுத்து இருக்கிறது. அதாவது, உரிமையியல் சட்டங்களில் ஒவ்வொரு மதத்தவர்க்கும் இருக்கும் தனித்துவத்தை ரத்து செய்து விட்டு அனைவருக்குமான பொது சீராக ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது.…

இந்து மக்களுக்கு நபிகளார் குறித்த புரிதல் குறைவு! -M.N. ராய்

கருத்துத் தெளிவு, அறிவும் ஆற்றலும் அரசியல் சமூகத்துறைகளில் ஆழமான புரிதல் இவற்றால் அறிவுச் சமூகத்தின் ஆதரவு பெற்றவர் M.N. ராய். அவரது புகழ்பெற்ற Historical Role of Islam ஒரு மறுவாசிப்புக்கு உகந்த நூல். ஒரு மத அமைப்பு, நிறுவனம் என்ற…