Category: தொடர்

சூத்திர துவேஷம்: அன்றும் இன்றும்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். உழைக்காமல் உண்ணவேண்டும், மாற்றாரை இகழ வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும்…

கடத்தல், திரித்தல், மறைத்தல்: ஆரியக் கலைகள்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். கடந்த அமர்வில் கும்பகோணத்தில் தமிழர்கள் கட்டிய அருள்மிகு நாகேசுவரசாமி கோயிலின்…

மொஹல்லாவாசி களின் கதை-28

விடிந்த பிறகும் இரவின் தனுப்பு இன்னும் மிச்சம் இருந்தது. குளிர் காலங்களில் வெயிலும் தாமதமாகத்தான் மெல்ல எழுந்துவரும். நிறையபேர் அதிகாலைத் தொழுகைக்குச் சென்றுவிட்டு வந்து, குளிருக்கு இதமாக சுருண்டு படுத்து ஒரு குட்டித் தூக்கம் போடுவதால் மொகல்லா சுறுசுறுப்பற்று சோம்பிக் கிடந்தது.…

மொஹல்லாவாசி களின் கதை-27

இசா தொழுகைக்குப் பிறகு பள்ளியின் வெளிப் பிரகார திண்டில் ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்ததும் அடுத்த சுற்று பேச்சும் விவாதமும் இலியாஸ் டீ கடையில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. மற்றவர்களைப் பற்றி கழுவி ஊற்றுவது என்றால், அல்வா சாப்பிடுவதைப் போல எல்லோருக்குமே அவ்வளவு…

சிவன் கோயில்களை(யே) கடத்தும் காஞ்சிக் கலை!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். கடந்த அமர்வில் சாணக்கியனும் அவரது சீடர் சோவும் நரகத்தில் உழன்றுகொண்டிருந்ததையும்…

EWS இட ஒதுக்கீடு: அநாகரிகச் சமுதாயத்தின் அடையாளம்!

வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அடாவடிச் செயல்கள் மூலம் சட்டமாக்கப்பட்ட EWS இடஒதுக்கீடு என்பது, பிராமணர்கள்…

EWS இட ஒதுக்கீடு: இன வெறிக் கொள்கையின் தலையாய ஆயுதம்!

(வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அங்குள்ள பெருந்திரையில் உலக நாடுகளில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளை அவையோருடன்…