Category: கட்டுரைகள்

மர்மராணி பேகம் விலாயத்!

மவுண்ட் பேட்டன் பிரபுவால் டெல்லியில் உருவாக்கப்பட்ட ராயல் லாஞ் எனப்படும் விஐபி லாஞ் பகுதியை 1970 களில் அடிதண்டமாக ஆக்கிரமித்துக்கொண்டு பத்து வருடம் இந்திய அரசை ஆட்டிப்பார்த்த ஒரு ராணியை தெரியுமா? ஆம்! அவரது பெயர் பேகம் விலாயத் மஹல். தாம்…

இந்து அணிதிரட்டல்: அம்பேத்கரின் அச்சம்!

அடித்தட்டு மக்களுக்கு வெறும் இடஒதுக்கீடு மட்டும் போதாது, தேர்தலில் தனிப் பிரிதிநிதித்துவம் வேண்டும் என்று 1930களில் அம்பேத்கர் முறையிட்டார். காந்தி அதை எதிர்த்தார். இந்தப் பிரச்சனை குறித்து ஆழமான விவாதங்கள் நடந்துள்ளன. சாதிக்கு அப்பால் இந்து மதத்தை ஒரு சீர்திருத்தப்பட்ட ஒன்றிணைக்கின்ற…

சனாதனம் (எ) பிராமண உயர்வுக் கொள்கை!

உண்மை என்னவென்று ஆராய மாட்டேன் என்பவன் வெறியன்; உண்மை என்னவென்று ஆராய இயலாதவன் முட்டாள்; உண்மை என்னவென்று ஆராய அஞ்சுபவன் அடிமை” – எச். ட்ரம்மண்ட் 19.03.1996ல் ஆந்திர அரசுக்கெதிராக நாராயண தீட்திதலு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் சனாதன…

இஸ்லாமியரின் இந்து நேசம்!

இஸ்லாம் ஒரு நாடு கடந்து வந்த நதி” என்றார் வார்த்தை சித்தர் வலம்புரிஜான், அந்த நதி இந்தியாவிற்கு வந்தது முதல் இன்றுவரை வரலாற்றின் பக்கங்களில் மதநல்லிணக்க உறவுகளை தந்து சகோதர சமுதாயத்திற்கு உரிமைக் காவலனாய் நிற்கிறது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியில் இஸ்லாம்…

மொஹல்லாவாசி களின் கதை-30

தன்னைப் பற்றி மொகல்லாவுக்குள்ளும், ஜமாஅத்தினர் மத்தியிலும்   ஏதோ ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் போல என ரபீக்பாய்க்கு சில நாட்களாகவே உள்ளுக்குள் ஒரு உறுத்தல் ஏற்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவரைப் பற்றி மொகல்லாவுக்குள் யாரும் எதுவுமே பேசியதில்லை. அவருக்குத் தெரியும். பேசவுமாட்டார்கள். அவரிடம்…

2018, நவம்பர் மாதம் வெளியான கட்டுரை!

வாரணாசியில் இருக்கும் காசி விசுவநாதர் கோவில்- கியான்வாபி பள்ளிவாசல் வளாகத்தை சுற்றியுள்ள வீடுகள், கோவில்கள், கடைகளை யோகி அரசு இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. 1991-1992 ல் அப்போது கல்யாண் சிங் தலைமையில் இருந்த பாஜக அரசு இப்படித்தான் அயோத்தில் பாபர் மஸ்ஜித்…

ஞானவாபி மஸ்ஜிதை இந்துக்களிடம் கொடுங்கள்’

கரிங்கமன்னு குலியில் முகம்மது என்ற கே.கே. முகம்மது (Karingamannu Kuzhiyil Muhammed aka K K Muhammed) என்பவர் இந்திய தொல்லியல் துறையில் பணி செய்த மூத்த அதிகாரி. மண்டல இயக்குனராக இருந்து 2012ல் ஓய்வு பெற்றுள்ளார். அயோத்தியில் பாபர் மஸ்ஜித்…

பாபரிக்குப் பிறகு புதிய இலக்குகள்!

பாபர் மஸ்ஜித் வழக்கு முடிந்த கையோடு புகழ்பெற்ற இதர முக்கிய மஸ்ஜிதுகளையும் கைப்பற்றும் திட்டத்தில் சங்பரிவார்கள் இறங்கி விட்டனர். கியான்வாபி மஸ்ஜித் மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மஸ்ஜித் இரண்டிலும் இந்து கோவில் இருப்பதற்கான தடயங்களை கண்டதாகவும் எனவே அந்த…

ஞானவாபி மற்றும் பல மஸ்ஜித்துகள்

நீதிமன்றங்கள், மஸ்ஜிதுகளுக்கு எதிராக சங்பரிவார்கள் தாக்கல் செய்யும் தாக்கீதுகளை வழிபாட்டுத் தலங்கள் சட்டம்- 1991ன் கீழ் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக  தாக்கீதுகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இந்துத்துவ அரசியலுக்கு பேருதவிகள் செய்கின்றன. பாபர் மஸ்ஜித் வழக்கிலும் இதே மாதிரியாகத் தான் அந்த…

ஞானவாபியில் தொல்லியல் ஆய்வு!

ஞானவாபி மஸ்ஜித் தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தற்போது தாக்கல் செய்யப்படுள்ளது. கியான்வாபி மஸ்ஜித் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. முதல் வழக்கு வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் 1991ல் “சுயம்பு லார்ட் விஸ்வேஸ்வர்” பக்தர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள், இந்த கியான்வாபி மஸ்ஜித்…